GuidePedia

0
பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்.
பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட் இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட...

Read more »

0
தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?
தளவிருட்சம் என கோவிலுக்கு கோவில் ஒரு மரம் காணப்படுகின்றதே ஏன்?

தளவிருட்சம் விருட்சம் என்பது மரம். மரங்கள் அடர்ந்த பகுதியில் அந்த மரங்களிலும் கடவுள் தன்மை உண்டு என சொல்வதற்காகவும், அந்த மரத்தின் நலன...

Read more »

0
நட்சத்திரம்,ராசி,ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?
நட்சத்திரம்,ராசி,ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா?

நட்சத்திரம்,ராசி,ஜாதகம் என்பதெல்லாம் உண்மையா? உண்மைதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானது உழைப்பு மட்டும் தான். கல்லை நம்புவதோ, ஜாதகத்தினை...

Read more »

0
பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா?
பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா?

பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா? முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் வ...

Read more »

0
நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?
நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?

கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று வி...

Read more »

0
கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?
கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?

 கற்பூர தீபம்  கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால்...

Read more »

0
கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?
கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்?

கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ...

Read more »

0
துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?
துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன?

துளசி தீர்த்தத்தின் மகிமை என்ன? பெருமாள் கோவில்களில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக தருவார்கள். பெருமாளுக்கு பிடித்தத...

Read more »

0
குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம்?
குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்பந்தம்?

தட்சிணாமூர்த்தி குரு எனும் வார்த்தைக்கு இரண்டு எழுத்துகள்தான். ஆனால், இந்தியாவை ஆன்மிக பூமியாக அடையாளப்படுத்துவது இந்த ஒரு வார்த்தைதான்...

Read more »

0
விநாயகரையும், லட்சுமியையும் ஏன் ஒன்றாக வழிபடுகின்றார்கள் என்று தெரியுமா...?
விநாயகரையும், லட்சுமியையும் ஏன் ஒன்றாக வழிபடுகின்றார்கள் என்று தெரியுமா...?

தீபாவளி என்றாலே கொண்டாட்டமும் வகை வகையான தின்பண்டங்களும் தான் நினைவிற்கு வருபவை. இதனை நமக்கு அளித்த ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்த தவறக்...

Read more »

0
பூஜையின்போது சாம்பிராணி ஏன்?
பூஜையின்போது சாம்பிராணி ஏன்?

பூஜையின்போது சாம்பிராணி ஏன்? கோயில்களில் தூபக்கால் என்று ஒன்று இருக்கும். இதில், மரக்கரியை எரியச் செய்து, அந்தக் கனலில் சாம்பிராணியைப் போ...

Read more »

0
ருத்ராட்சத்தின் உண்மை தன்மை...ruthratcham true character
ருத்ராட்சத்தின் உண்மை தன்மை...ruthratcham true character

ருத்ராட்சத்தின் சிறப்பு அதன் முகங்களேயாகும். இயற்கையாகவே அதன் மேற்பரப்பில், உருவாகும் நெடுக்கான கோடுகளே அதன் முகங்கள் எனப்படும்....

Read more »

0
ருத்ராட்சம் அணியும் முறை.
ருத்ராட்சம் அணியும் முறை.

ருத்ராட்சத்தில் இன்னும் பலவகையானவை உள்ளன. ருத்ராட்சத்தை நூலில் அணிவதாயின் சிவப்பு நிற நூலிலேயே அணிய வேண்டும். அல்லது செம்புக் கம்ப...

Read more »

0
நாரதர் பகுதி-26
நாரதர் பகுதி-26

நாரதர் பகுதி-26 நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொ...

Read more »

0
நாரதர் பகுதி-25j
நாரதர் பகுதி-25j

நாரதர் பகுதி-25 மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பே...

Read more »

0
நாரதர் பகுதி-24
நாரதர் பகுதி-24

நாரதர் பகுதி-24 வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான்...

Read more »

0
நாரதர் பகுதி-23
நாரதர் பகுதி-23

நாரதர் பகுதி-23 ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூ...

Read more »

0
நாரதர் பகுதி-22
நாரதர் பகுதி-22

நாரதர் பகுதி-22 அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! த...

Read more »

0
நாரதர் பகுதி-21
நாரதர் பகுதி-21

நாரதர் பகுதி-21 நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இர...

Read more »

0
நாரதர் பகுதி-20
நாரதர் பகுதி-20

நாரதர் பகுதி-20  இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட...

Read more »

0
நாரதர் பகுதி-19
நாரதர் பகுதி-19

நாரதர் பகுதி-19   தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தா...

Read more »
 
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...