GuidePedia
Latest News

0
நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்

சூரிய காயத்ரி ஓம் பாஸ்கராய வித்மஹே! மஹாத்யுதிகராய தீமஹி!! தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்!! சந்திர காயத்ரி ஸீதப்பரபாய வித்மஹே! ஷோடச கராய தீமஹி!! தந்நோ சோமப் ப்ரசோதயாத்!! அங்காரக (செவ்வாய்) காய்த்ரீ ஓம் அங்காரகாய வித்மஹே! பூமிபாலாய தீமஹி!! தன்னோ குஜஹ் ப்ரச… Read more »

Read more »
31Aug2014

0
ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்படிக லிங்க தத்துவம்:
ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்படிக லிங்க தத்துவம்:

ஸ்படிக லிங்க வழிபாடு ஸ்படிக லிங்க தத்துவம்: யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்… Read more »

Read more »
06Jul2014

0
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்? மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்… Read more »

Read more »
18Jun2014

0
இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம்
இழந்த பொருளை மீட்டுத் தரும் பைரவர் விரதம்

இந்து மத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரதங்களில் பைரவர் விரதத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் … Read more »

Read more »
24May2014

0
பிரதோஷ வரலாறு!
பிரதோஷ வரலாறு!

நற்பலன்கள் அள்ளித்தரும் நந்திதேவர் வழிபாடு! பிரதோஷ வேளையில்  சிவன் கோயிலுக்கு முன் எவ்வளவு கூட்டம்! வாருங்கள்... உள்ளே போய்ப் பார்க்கலாம். ஆன்மிக வெள்ளம் அந்த ஆலயத்தினுள் ததும்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் சிவ நாமத்தை உச்சரித்தபடி வரிசையில் நிற்கிற… Read more »

Read more »
22May2014

0
சபரிமலை யாத்திரையின் சிறப்புகள் என்ன? Sabarimala pilgrimage What is so special?
சபரிமலை யாத்திரையின் சிறப்புகள் என்ன? Sabarimala pilgrimage What is so special?

சபரிமலை யாத்திரையின் சிறப்புகள் என்ன சபரிமலை மிகச் சக்தி வாய்ந்த திருத்தலம். அங்கு திருமால், சிவன், சக்தி ஆகிய 3 பேரின் மொத்த அவதாரமான ஐயப்பன் குடிகொண்டுள்ளார். 18 சித்தர்களைக் அடிப்படையாக வைத்தே அங்கு 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடி இல்லாமல் ச… Read more »

Read more »
05May2014

0
ஊர் செழிக்க, செய்யவேண்டிய தொண்டுகள்!
ஊர் செழிக்க, செய்யவேண்டிய தொண்டுகள்!

சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள் 1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூசை நடத்துவது 2. ஆலய உழவாரப்பணி செய்வது 3. ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு 4. திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவி… Read more »

Read more »
03May2014

0
அழகர் விழாவுக்கு 1000 வயது!
அழகர் விழாவுக்கு 1000 வயது!

அழகர் விழாவுக்கு 1000 வயது! "அழகர் மலை', சங்க இலக்கியம் முதல் இன்றைய அறிஞர் பெருமக்கள் வரை இதன் சிறப்பை பலவாறாகப் பெருமைபட பாடி வைத்துள்ளனர். மதுரைக்கு வடக்கே 21.கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அழகர்மலை. இங்குள்ள கோயிலின் பெயராலேயே இவ்வூர், "அழகர்கோவில… Read more »

Read more »
03May2014

0
ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!!
ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!!

ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மைகள்!!! இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படவேண்… Read more »

Read more »
28Apr2014

0
ஆவுடையார் கோவில்
ஆவுடையார் கோவில்

ஆவுடையார் கோவில்49 கோடி பொன்னை தனது கருவூலத்திலிருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரை யிலுள்ள மீமிசல்; மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய ஒரு ல… Read more »

Read more »
26Apr2014

0
நரசிம்மர் தோன்றுதல்
நரசிம்மர் தோன்றுதல்

நரசிம்மர் தோன்றுதல் சுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார் சங்கரர். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதை… Read more »

Read more »
26Apr2014
 
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...