GuidePedia
Latest News

0
நாரதர் பகுதி-26
நாரதர் பகுதி-26

நாரதர் பகுதி-26நாரதமுனிவரே! அசுரமன்னனான மகாபலி, எனக்கும் மேலாக புகழ்பெற்று விளங்கினான். நாராயணனின் திருக்காட்சியைப் பெற்றான். அவரால் ஆட்கொள்ளப்பட்டான். ஒரு அசுரனுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அவனை கேலி செய்யச் ச… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-25j
நாரதர் பகுதி-25j

நாரதர் பகுதி-25மகாபலி மன்னன் இப்போது செல்வந்தன் அல்ல. அவன் இருப்பதையெல்லாம் இழந்து விட்டவன். திருமாலிடம் அனைத்தையும் தானம் செய்து பெரும்பேறு பெற்று, அவரது திருவடியால் அழுத்தப்பட்டு, பாதாள லோகத்துக்கு போய்விட்டவன். நாரதரைக் கண்டதும் சுயரூபமடைந்து அவர… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-24
நாரதர் பகுதி-24

நாரதர் பகுதி-24வாழ்க! வாழ்க சூரியதேவா! என சூரிய பகவானை வாழ்த்திய நாரத மாமுனிவர், சூரியனே! உன் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதால் சற்று குளிர்ந்திருக்கிறாய். ஆனால், நான் மந்தேகத்தீவைக் கடந்த போது, உலக உயிர்களெல்… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-23
நாரதர் பகுதி-23

நாரதர் பகுதி-23ஒருவழியாக எட்டு நாட்களும் கடந்தன. நாகராஜனான பத்மன் ஊர்வந்து சேர்ந்தான். அவனிடம், நடந்ததைச் சொன்னாள் அவனது மனைவி. சற்று கூட ஓய்வெடுக்காமல், உடனே புறப்பட்டான் பிருகுவைச் சந்திக்க. அவரை வணங்கினான். பிருகு முனிவரே! தாங்கள் ஸ்ரீமன் நாராயணன… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-22
நாரதர் பகுதி-22

நாரதர் பகுதி-22அணிலா! அவ்விமோசனம் பற்றி முதலில் சொல். என்னால் முடியுமானால் தீர்த்து வைக்கிறேன், என்றார் நாரதர். முற்றும் அறிந்த முனிவரே! தாங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அறியாதவர் போல் பேசுகிறீர்கள். ஐயனே! நூறாண்டுகள் நாங்கள் அனுபவித்த துன்பம் போதும… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-21
நாரதர் பகுதி-21

நாரதர் பகுதி-21நாரதர் வானில் இருந்து கீழே இறங்கவும், அவர்கள் ஓடிவந்து காலில் விழுந்தனர். மகாமுனிவரே! உங்கள் கையில் தான் எங்கள் வாழ்வே இருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள், என்றனர். அவர்களின் உடலில் இருந்து நாற்றம் வீசியது. ஒருவன் கையில் ஒரு எலும்புத… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-20
நாரதர் பகுதி-20

நாரதர் பகுதி-20 இது என்ன புதுப்பூதம்? என்ற திருமால், மனைவியிடம், லட்சுமி! உன் சகோதரன் தேவர்களைப் படுத்தும் பாட்டை நீ அறிவாயா? இப்படிப்பட்ட சகோதரனுக்காக எப்படி பரிந்து பேச முடிகிறது? என்றார் திருமால். அன்பரே! நல்லவனோ கெட்டவனோ! ரத்த சொந்தம் என வந்து வ… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-19
நாரதர் பகுதி-19

நாரதர் பகுதி-19 தர்மா! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் இப்படி சொல்லவில்லை. கஷ்டங்கள் இயல்பானவை. அவற்றை விரட்டும் வழியைத் தான் பார்க்க வேண்டும். தெய்வங்களே கூட கஷ்டப்பட்ட ஒரு கதையைக் கேள், சொல்கிறேன், என்றார். பீமன் ஓடிப்போய் தர்ப்பை பு… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-18
நாரதர் பகுதி-18

நாரதர் பகுதி-18திலோத்துமை மிக அழகாக இருந்தாள். இப்படியொரு ஈடிணையற்ற அழகியைப் பார்த்ததும் எனக்கே அவள் மீது ஆசை வந்து விட்டது, என்ற பிரம்மா, மகனிடம் மேலும் பேசாமல் கூசி நின்றார். சொல்லுங்கள் தந்தையே!  முழுதும் நனைந்தவனுக்கு வெண் கொற்றக்குடை எதற்கு? அட… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-17
நாரதர் பகுதி-17

நாரதர் பகுதி-17குழந்தையின் சொல்கேட்டு சித்ர கேது மனம் திருந்தினான். வாழ்க்கை என்றால் இன்னதென்று இப்போது அவனுக்கு வெகுவாகவே விளங்கி விட்டது. அவன் நாட்டை விட்டு தவமிருக்க போய்விட்டான். வெகுகாலம் தவமிருந்து அவனும் பிறவாநிலை பெற்றான். அவனுக்கு மோட்சம் ப… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-16
நாரதர் பகுதி-16

நாரதர் பகுதி-16அவள் அந்தக் குழந்தையை காட்டில் வீசியெறியும் முன், ஒருவேளை குழந்தை பிழைத்து விட்டால் என்னாவது என்ற எண்ணத்தில், கையோடு கொண்டு சென்றிருந்த விஷப்பாலைக் கொடுத்து மிருகங்கள் நிறைந்த இடத்தில் போட்டு விட்டாள். சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவ… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-15
நாரதர் பகுதி-15

நாரதர் பகுதி-15நாரத முனிவரே! தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. உலகில் பாவம் செய்து இறந்த ஒருவனை நரகத்திற்கு எடுத்து செல்கிறீர். புண்ணியம் செய்தவர்கள் இங்கே வருவதே இல்லை. அவர்களை நான் பார்ப்பதும் இல்லை. அவர்கள் நேராக சிவலோகம் அடைகிறார்கள்.… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-14
நாரதர் பகுதி-14

நாரதர் பகுதி-14நாரதர் பதைபதைத்தார். அந்த தாயிடம், அம்மா கவலைப்படாதே! நான் இந்த ரிஷிகுமாரர்களுடன் சனகாதி முனிவர்களைத் தேடிச் செல்கிறேன். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற பெயர் கொண்ட அந்த முனிவர்கள் சிவனிடம் வேதம் கற்றவர்கள். சிவபெருமான் குர… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-13
நாரதர் பகுதி-13

நாரதர் பகுதி-13அதை ஏன் கேட்கிறீர்கள் தந்தையே! திருமாலைச் சேவிக்க வைகுண்டம் சென்றேன். என்னைக் கண்டதும், லட்சுமி தாயார் எழுந்து ஓடினார்கள். மகன் போன்ற என்னைக் கண்டுமா தாயார் ஓட வேண்டும். நான் தான் துறவியாயிற்றே என்றேன். அவரோ, நீ முற்றும் துறந்தவன் அல்… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-12
நாரதர் பகுதி-12

நாரதர் பகுதி-12திருப்பரங்குன்றத்தில் நிலையாக இருக்கும் தகுதி பெற்றாலும், நாரதர் தன் சர்வலோக பயணத்தை தொடர்ந்து நடத்தினார். ஒருமுறை அவர் வைகுண்டம் சென்றார். அப்போது திருமாலும், லட்சுமியும் அந்தரங்கமாக ஒரு தனியிடத்தில் பேசிக் கொண்டிருந்தனர். நாரதரைக் க… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-11
நாரதர் பகுதி-11

நாரதர் பகுதி-11முருகப்பெருமானே! மன்னிக்க வேண்டும். என் கிரகம் அப்படி! நான் எங்கு போனாலும், கலகத்தை மூட்டுபவன் என்றே என்னை எண்ணுகிறார்கள். நான் தற்செயலாகத்தான் சீதனம் பற்றி கேட்டேன். தாங்கள் உலகாளும் சிவமைந்தர். தங்கள் வீட்டுக்கு வந்துள்ள மாதரசியை யா… Read more »

Read more »
15Feb2014

0
நாரதர் பகுதி-10
நாரதர் பகுதி-10

நாரதர் பகுதி-10உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் கண்டிப்பாக இறந்தாக வேண்டும். ஆனால், தவம் செய்வோர் அழியாவரம் பெறுவர். ஆனால், எந்தெந்த சக்திகளால் அழிவு வரக்கூடாது என்று கேட்டுப் பெற வேண்டும். இரண்யன் இந்த உலகில் தெய்வங்கள், மனிதர், அசுரர், மிருகங்கள், பற… Read more »

Read more »
15Feb2014
 
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...