GuidePedia
Latest News

0
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்

வலம்புரி விநாயகர் எனப்படும் கற்பக விநாயர் படத்தை வடக்குநோக்கி வைத்து வழிபட வேண்டும். வைத்தியநாதர் என்னும் சிவனை மேற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். நடராஜப்பெருமான தெற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். திசை பார்த்து வைத்து வழிபட்டால… Read more »

Read more »
14Oct2014

0
அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை !
அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை !

அற்புதங்கள் நிறைந்த அத்ரிமலை ! மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அற்புத அதிசயங்களை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற மலைகளில் காணலாம். அகத்திய மாமுனிவர், கோரக்கநாதர், தேரையார் போன்ற சித்தர்கள் வாசம் செய்த புண்ணிய ஸ்தலமாக திருநெல்வேலி விளங்குகிறது. இத… Read more »

Read more »
23Sep2014

0
புரட்டாசியில்... சிவ விரதம்
புரட்டாசியில்... சிவ விரதம்

புரட்டாசியில்... சிவ விரதம் புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதும், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மரபு என்பதும் நமக்கெல்லாம் தெரியும். அதேபோல, புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றியும் ஒரு புராண நி… Read more »

Read more »
16Sep2014

0
மூன்று வடிவில் முருகப்பெருமான்
மூன்று வடிவில் முருகப்பெருமான்

மூன்று வடிவில் முருகப்பெருமான் நாமக்கல் அருகில் உள்ள கொல்லிமலை அடிவாரத்தில் பேளுக்குறிச்சி என்ற பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகபெருமான் மூன்று வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரை நேராக நின்று வணங்… Read more »

Read more »
13Sep2014

0
திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்.
திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள்.

திதிகளில் வரும் மிகவும் முக்கியமான விரதங்கள். சோமவார விரதம் : கார்த்திகை மாத முதல் சோமவாம் தொடங்கிச் சோமவாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம் அது கூடாதவர் ஒரு பொழுது சாப்பிடலாம். அதுவும் கூடாதவர் ஒரு பொழ… Read more »

Read more »
13Sep2014

0
லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம்
லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம்

லட்சுமி கடாட்சம் கிடைக்கச் செய்யும் மகாலட்சுமி மந்திரம் 'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்'  - என்ற இந்த மந்திரத்தை மகாலட்சுமியின் திருவுருவத்தின் முன்பு தீபமேற்றி வைத்து, நைவேத்தியம் சமர்ப்பித்து 108 முறைகள் ஜபம் செய்ய வேண்டும். வில்வ தளங்கள் கொண்டு மகாலட்ச… Read more »

Read more »
13Sep2014

0
வரம் கேட்கும் பாடலின் மூதல் ஆறு வரிகள் பொருளுரையுடன்
வரம் கேட்கும் பாடலின் மூதல் ஆறு வரிகள் பொருளுரையுடன்

சிவாய நம... திருஞான சம்பந்தர் உரிமையுடன் இறைவனை வரம் கேட்கும் பாடலின் மூதல் ஆறு வரிகள் பொருளுரையுடன்... "இடரினும்,தளரினும் எனது உறு நோய் தொடரினும்,உன கழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினிலில் அடக்கிய வேதியனே! இதுவோ எமை ஆளும் ஆறு?… Read more »

Read more »
10Sep2014

0
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய காலாந்தகாய புஜகாதிப கங்கணாய கங்காத ராய கஜராஜ விமர்தநாய தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ… Read more »

Read more »
31Aug2014

0
ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?
ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?

ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ? பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.… Read more »

Read more »
31Aug2014

0
சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம் விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம். அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், … Read more »

Read more »
31Aug2014

0
விப்ரதனும், விநாயகரும்!
விப்ரதனும், விநாயகரும்!

விப்ரதனும், விநாயகரும்! 'செய்த பாவமெல் லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே...' - என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் … Read more »

Read more »
31Aug2014

0
நிலைத்த ஆனந்தம் எது?
நிலைத்த ஆனந்தம் எது?

நிலைத்த ஆனந்தம் எது? மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாக… Read more »

Read more »
31Aug2014

0
அரச மரம்
அரச மரம்

அரச மரம் ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.செவ்வாய்: செவ்வாய்க்கிழம… Read more »

Read more »
31Aug2014

0
நவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்!
நவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்!

நவக்கிரக தோஷம் போக்கும் ஸ்ரீநவசித்தி விநாயகர்!நவசித்தி விநாயகரைத் தரிசித்து வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகிவிடும்; இல்லத்தில், நன்மைகள் அனைத்தும் குடியேறும் என்கின்றனர், பக்தர்கள்.சென்னை- வேலூர் சாலையில் உள்ளது வாலாஜாபேட்டை. இங்கிருந்து ச… Read more »

Read more »
31Aug2014

0
வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்!
வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்!

வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்! சிங்காரச் சென்னையின் பல பகுதிகள், அந்தக் காலத்தில் வயலும் வாழையுமாகப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தது. குளங்களும், ஏரிகளும் நிறைய உண்டு!ஒருநாள், அன்பர் ஒருவர் குளத்தில் இறங்கிக் குளிக்கும்போது, காலில் ஏ… Read more »

Read more »
31Aug2014
 
123 ... 5»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...