சதுர்த்தித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் சந்திரனின் ஒவ்வொரு கலையும் வளரும் அல்லது தேயும் காலம் திதி எனப்படுகின்றது. இவ்வாறு வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்… Read more »
திண்டுக்கல்லில் அதிசய விநாயகர்: பக்தர்கள் வழிபாடு
திண்டுக்கல்லில் அதிசய விநாயகர்: பக்தர்கள் வழிபாடு திண்டுக்கல்லில் இன்று பப்பாளி மரத்தில் அதிசய விநாயகர் தென்பட்டதால் பொதுமக்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் செபஸ்டின் என்ற மணி. இவரது வீட்டிற்கு… Read more »
கணபதி நம் குணநிதி!
கணபதி நம் குணநிதி! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவ… Read more »
துர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
துர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்? விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை.கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்… Read more »
நீலகண்ட பிள்ளையார் - பேராவூரணி
நீலகண்ட பிள்ளையார் - பேராவூரணிபிரணவ வடிவான பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, எந்தவொரு காரியத்தையும் துவங்க, வெற்றி நிச்சயம் என்பது புராணங்களின் அறிவுரை. தொழில், உத்தியோகம் என்றில்லை... கல்வியிலும் சிறக்க, கணபதியை வழிபட வேண்டுமாம். 'யானையைப் போல் ஞாபக சக்தி… Read more »
ஸ்ரீநிருதி கணபதி - எடப்பாடி
ஸ்ரீநிருதி கணபதி - எடப்பாடி'வேழமுகத்து விநாயகனை தொழ ஞானம் மிகுத்து வரும்' என்பது சான்றோர் வாக்கு. அதிலும் நிருதி நாயகராக தென்மேற்கு திசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை வழிபடுவது விசேஷம்.'நிருதி விநாயகரை வழிபடுவதால் காரியத் தடைகள் அகலும்; வேண்… Read more »
மங்கலம் தரும் மாணிக்க விநாயகர்!
மங்கலம் தரும் மாணிக்க விநாயகர்!திருச்சி என்றதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன் உச்சியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயகரும்தான் நினைவுக்கு வருவர். உச்சிப்பிள்ளையார் குடிகொண்டிருக்கும் ஆலயம், ஸ்ரீதாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் என்ப… Read more »
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை!
சங்கடஹர சதுர்த்தி உருவான கதை! 'ஜெய் மகாகால்; மகாகாலருக்கு ஜே!'- உஜ்ஜயினிவாசிகள், ஒருவருக்கொருவர் முகமன் கூற உச்சரிக்கும் இந்த வாசகத்தைக் கேட்கும்போது நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்! அவர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாகாலராகிய ஜோதிர்லி… Read more »