GuidePedia
Latest News

0
அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே
அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா?

"அந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...இந்தக் கிரகம் 8இல நிக்குது, சரியில்லே" இப்படியெல்லாம் சொல்லி சோதிடர் உங்களை வறுத்தெடுக்கிறாரா? மகளுக்கு செவ்வாய்தோஷம், மகனுக்கு ஏழரைச் சனி என்று வீண் அச்சத்தால் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா? எடுத்ததற்கெல்ல… Read more »

Read more »
17Dec2014

0
எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற… Read more »

Read more »
17Dec2014

0
சனி என்பவர் யார்?
சனி என்பவர் யார்?

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சா… Read more »

Read more »
15Dec2014

0
பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை
பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்… Read more »

Read more »
10Dec2014

0
உபவாசம் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உபவாசம் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒரு முறை உபவாசம் இருப்பதால் நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும். ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும்.… Read more »

Read more »
01Dec2014

0
வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா! ஐயன் தரிசனம்...
வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா! ஐயன் தரிசனம்...

கல்லிடைக்குறிச்சி-ஸ்ரீவராகபுரம் கிராமத்தின் வடக்கு மூலையில் அமைந்து உள்ளது ஸ்ரீகுளத்தூரிலய்யன் தர்மசாஸ்தா கோயில். சுமார் 700 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஸ்ரீமகா கணபதி, விசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சந்நிதிகளும் அமைந்து உள்ளன.   நெல்லைச… Read more »

Read more »
01Dec2014

1
தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!
தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!

அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை  என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்… Read more »

Read more »
01Dec2014

0
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்

திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கால நேரத்தில் இங்குள்ள நாகர்களை வழிபட்டு பயன்பெறுகின்றனர். தவிர நாகதோஷம் உள்ளவ… Read more »

Read more »
19Oct2014

0
விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை
விரதம் இருக்கும்போது அணிய வேண்டிய ஆடை

விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வத… Read more »

Read more »
15Oct2014

0
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?

பொதுவாக கோவில்களுக்கு சென்றால் பிரகாரம் வருவதும் வழக்கம். அதை ஒற்றை படையில் சுற்றுவதா? இரட்டை படையில் சுற்றுவதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். விநாயகருக்கு ஒரு சுற்று, சிவனுக்கு மூன்று சுற்று, விஷ்ணுவிற்கு நான்கு சுற்று, நவக்கிரகத்திற்கு ஒன்பது … Read more »

Read more »
14Oct2014

0
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்

வலம்புரி விநாயகர் எனப்படும் கற்பக விநாயர் படத்தை வடக்குநோக்கி வைத்து வழிபட வேண்டும். வைத்தியநாதர் என்னும் சிவனை மேற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். நடராஜப்பெருமான தெற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். திசை பார்த்து வைத்து வழிபட்டால… Read more »

Read more »
14Oct2014

0
நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக?
நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக?

நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக? ''நாமெல்லாம் சந்தோஷமும் நிம்மதியும் வேண்டும் என்றுதான் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏதேனும் நோய்வாய்ப் பட்டாலோ, காரியங்கள் தடைப்பட்டாலோ ஆயுஷ்ஹோமம் என்கிற பரிகார பூஜையைச் செய்வோம். நம்மைப் படைத்த கடவுளுக்கே அப்படியொரு பரிக… Read more »

Read more »
14Oct2014

0
வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வ… Read more »

Read more »
30Sep2014

0
சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்
சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும்

சரஸ்வதி பூஜைக்கு உகந்த நேரமும் பிரசாதங்களும் ஸ்ரீசரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம். ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து … Read more »

Read more »
30Sep2014

0
சரஸ்வதி பூஜை நவராத்திரி விழாவின் வரலாறு
சரஸ்வதி பூஜை நவராத்திரி விழாவின் வரலாறு

சரஸ்வதி பூஜைநவராத்திரி விழாவின் வரலாறு ஆதிபராசக்தியின் தீவிர பக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறைமாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவே விளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு… Read more »

Read more »
30Sep2014

0
சரஸ்வதி பூஜை செய்யு‌ம் முறை
சரஸ்வதி பூஜை செய்யு‌ம் முறை

சரஸ்வதி பூஜை செய்யு‌ம் முறை சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்… Read more »

Read more »
30Sep2014

0
ராகு - கேது பிரச்சனைகளை போக்கும் ராகுகால துர்க்கை வழிபாடு
ராகு - கேது பிரச்சனைகளை போக்கும் ராகுகால துர்க்கை வழிபாடு

ராகு - கேது பிரச்சனைகளை போக்கும் ராகுகால துர்க்கை வழிபாடு ராகு கேது பெயர்ச்சியான ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.  ஞாயிறு :  ஞாயிற்றுக்கிழமை து… Read more »

Read more »
27Sep2014

0
நவராத்திரி 9 நாள் வழிகாட்டுதலும் பூஜை முறைகளும்
நவராத்திரி 9 நாள் வழிகாட்டுதலும் பூஜை முறைகளும்

நவராத்திரி 9 நாள் வழிகாட்டுதலும் பூஜை முறைகளும் பராசக்தி நவராத்திரியை முன்னிட்டு மூன்று சக்திகளாக 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?… Read more »

Read more »
26Sep2014
 
123 ... 13»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...