GuidePedia
Latest News

0
ராகுகேது திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்
ராகுகேது திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்

ராகு திசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி  ஓம் சூலஹஸ்தாய வித்மஹே ஸர்வானுக்ராய தீமஹிதந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹிதந்நோ; க… Read more »

Read more »
22Sep2014

0
விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்
விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்த்ராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கர்ணாய நம ஓம் ஹேரம… Read more »

Read more »
25Jun2014

0
12 இராசிக்குறிய பரிகார மந்திரங்கள்!
12 இராசிக்குறிய பரிகார மந்திரங்கள்!

12 இராசிக்குறிய பரிகார மந்திரங்கள்! 1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே… Read more »

Read more »
13May2014

0
வெளிநாட்டுக்கு செல்ல துணை புரியும் துர்க்கா மந்திரம்..
வெளிநாட்டுக்கு செல்ல துணை புரியும் துர்க்கா மந்திரம்..

ஒருவரது வெளிநாட்டுத் தொடர்புகளை அமைத்து வைப்பதில் பிரதானமாக இருக்கும் ஒரு முக்கிய கிரகம் ராகு ஆகும். ஜாதக ரீதியாக ராகு 9–ம் இடத்தில், அல்லது 12–ம் இடத்தில் இருந்தாலோ, 7, 8, 9, 12 ஆகிய வீட்டு அதிபதிகளின் சம்பந்தம் பெற்றாலோ, ராகுவின் திசா புத்திகளில் … Read more »

Read more »
10May2014

0
சர்வ தோஷ நிவாரண மந்திரம்..!
சர்வ தோஷ நிவாரண மந்திரம்..!

சர்வ தோஷ நிவாரண மந்திரம்..! ஓம் நமோ பகவதே விஷ்ணவேஸ்ரீ சாளக்ராம நிவாஸினேசர்வா பீஷ்ட பலப்ரதாய சகல துரித நிவாரினேசாளக்ராமாய ஸ்வாஹா’இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வ தோஷ நிவார… Read more »

Read more »
28Apr2014

0
காமாட்சி அம்மன் விருத்தம், கணபதி காப்பு
காமாட்சி அம்மன் விருத்தம், கணபதி காப்பு

காமாட்சி அம்மன் விருத்தம்கணபதி காப்புமங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்றஉமையே!சுக… Read more »

Read more »
26Apr2014

0
அஷ்டலெட்சுமி தோத்திரம்
அஷ்டலெட்சுமி தோத்திரம்

               அஷ்டலெட்சுமி தோத்திரம்ஆதிலட்சுமி----------------காண்பதன் காட்சி யாவும்கண்டிடு கண்ணும் ஆவள்மாண்பதன் மாண்பாய் ஆனமலர்வணம் அவளே அன்றோ?தோன்றிடும் உயிர்க்கு லங்கள்தோற்றமும் ஆத்மா தானும்ஏற்றவள் ஆதி லட்சுமிஇணையடி வணங்குகின்றோம்.பிள்ளைப்பேறு த… Read more »

Read more »
05Apr2014

0
சகல சவுபாக்கியம் தரும் ஸ்லோகம்..
சகல சவுபாக்கியம் தரும் ஸ்லோகம்..

'ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம' இந்த மந்திரத்தைச் சுமங்கலிப் பெண்கள் யாவருமே வீட்டிலோ, கோவிலிலோ தினமும் 27 முறைகள் ஜபித்து வருவது குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களையும் ஏற்படுத்தும். மேலும், அவர்களது வாக்கில் ஒரு அபூர்வமான வசிய சக்தி யையும் உண்டாக்கி வ… Read more »

Read more »
15Mar2014

0
பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்.
பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி யத்திரம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும்.… Read more »

Read more »
28Feb2014

0
ஏழு பெண் தேவதைகள்
ஏழு பெண் தேவதைகள்

தமிழகம் முழுக்க உள்ள கிராமங்களில் எண்ணற்ற எல்லை தெய்வங்கள் உண்டு. அவற் றின் வரலாறுகளும் சிறப்புகளும் மெய்சிலிர்க்கச் செய்பவை. கேட்கக் கேட்கத் திகட்டாத அந்த கிராம தெய்வங்கள் கதைகளில், ஏழு பெண் தெய்வங்களின் கதை பிரசித்தி பெற்றது. அவற்றில் ஒரு சுவைம… Read more »

Read more »
19Jan2014
 
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...