GuidePedia
Latest News

0
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்
தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம்

தாரித்ரிய தஹந சிவஸ்தோத்ரம் விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துஹ் கதஹநாய நமஹ சிவாய கவுரீப்ரியாய ரஜநீச கலாதராய காலாந்தகாய புஜகாதிப கங்கணாய கங்காத ராய கஜராஜ விமர்தநாய தாரித்ரிய துஹ கதஹநாய நமஹ… Read more »

Read more »
31Aug2014

0
ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?
ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ?

ஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி ? பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.… Read more »

Read more »
31Aug2014

0
கிரஹப்பிரவேசம் எதற்காக?
கிரஹப்பிரவேசம் எதற்காக?

கிரஹப்பிரவேசம் எதற்காக? சத்குரு: இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச… Read more »

Read more »
31Aug2014

0
கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்
கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்

கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்ஒரு மாணவன்.-“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கி… Read more »

Read more »
31Aug2014

0
சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சதுர்த்தியன்று விநாயகருக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம் விநாயகர் சதுர்த்தியன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து, அவருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களையும், பழங்களையும் வைத்து பூஜை செய்வோம். அதோடு, விநாயகர் ஸ்லோகங்களையும், … Read more »

Read more »
31Aug2014

0
விப்ரதனும், விநாயகரும்!
விப்ரதனும், விநாயகரும்!

விப்ரதனும், விநாயகரும்! 'செய்த பாவமெல் லாம் பரிபூரணம் உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே...' - என்பது பெரியோர் வாக்கு. இதன் அர்த்தம், அறிந்தும், அறியாமலும் நாம் செய்த பாவங்கள், ஆத்ம ஞானம் பெற்ற ஞானியின் பார்வைபட்டால் நீங்கி விடும் என்பதாகும். நந்துரம் எனும் … Read more »

Read more »
31Aug2014

0
நிலைத்த ஆனந்தம் எது?
நிலைத்த ஆனந்தம் எது?

நிலைத்த ஆனந்தம் எது? மனிதன் மற்ற விலங்குகளைவிட விசேஷ ஞானம் உடையவன் என்று பெருமைப்படுகிறோம். ஆனால், இவன் மட்டும் அவற்றைவிட விசேஷமாக என்ன செய்து விடுகிறான். நாயும், நரியும், கரப்பான் பூச்சிகளும்கூடத்தான் சாப்பிடுகின்றன. சந்ததி விருத்தி செய்கின்றன. சாக… Read more »

Read more »
31Aug2014

0
கணபதி நம் குணநிதி!
கணபதி நம் குணநிதி!

கணபதி நம் குணநிதி! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழியெல்லாம் ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலையோரம் என, எல்லா இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவ… Read more »

Read more »
31Aug2014

0
துர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
துர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?

துர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்? விநாயகர் சதுர்த்தியன்று பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை.கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்… Read more »

Read more »
31Aug2014
 
123 ... 47»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...