திருமந்திரம் :: பிராணாயாமம் ::3

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
பறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வேண்டியதில்லை. கள் போன்றவை உடல் மகிழ்ச்சி தரும். இது கீழான சுகம். மேலே செல்லும் பிராணன் ஆத்மா சுகம் அளிக்கும். சுறுசுறுப்பு ஏற்ப்பதும். சோம்பல் தவிர்க்கும். உள்ளதை சொல்லிவிட்டேன் இறைநிலை அடைய விரும்புபவருக்கு..
-

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே
பறவையை விட வேகமான குதிரையான பிராணானை சிரசை நோக்கி செலுத்தினால் கள் உண்ண வேண்டியதில்லை. கள் போன்றவை உடல் மகிழ்ச்சி தரும். இது கீழான சுகம். மேலே செல்லும் பிராணன் ஆத்மா சுகம் அளிக்கும். சுறுசுறுப்பு ஏற்ப்பதும். சோம்பல் தவிர்க்கும். உள்ளதை சொல்லிவிட்டேன் இறைநிலை அடைய விரும்புபவருக்கு..
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.