மதுரை தானப்ப முதலி தெருவிலுள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில், மேற்கண்ட நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், குடும்பப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம்.
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் அருளிய அருட்பாக்கள் இசையோடு கற்பிக்கப்படும். பயிற்சியின்போது, நூல்களும், பயிற்சியின் நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும் என, அறக்கட்டளை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.