GuidePedia

0
ஆடி மாதம் புதுமண தம்பதியை பிரித்து வைப்பது ஏன்?
நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த சாஸ்திர சம்பிரதாயங்களில் நிச்சயம் அறிவியல் காரணங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வைத்திருந்தார்கள்



அந்த வகையில், இன்று பிறக்கும் ஆடி மாதத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. இம்மாதத்தில்தான் தட்சியாயண புண்ணிய காலம் துவங்குகிறது. இம்மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து சிவபெருமானோடு இணைந்தாள் என புராணங்கள் கூறுகின்றன.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...