ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம் புண்ணிய காலம் என்று வகுக்கப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் சூரியனிடம் இருந்து சூட்சும சக்திகள் அதிகமாக வெளிப்படும் பிராண வாயு பூமிக்கு அதிகமாகக் கிடைக்கும். எனவே உயிர்களுக்கு முக்கிய தேவையான ஆதாரசக்தியை அதிகம… Read more »
காலமெல்லாம் வாழ வைப்பார் கால பைரவர்!
‘‘நீங்கள் எதற்கும் கால பைரவரை தரிசியுங்கள். ஆறகலூர் சென்று வாருங்கள். தோஷங்கள் நீங்கிவிடும். அற்புதமான தலம் அது’’ என்று ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனைவியோடும், குழந்தை தியானாவோடும் காரில் கிளம்பி விட்டேன். என்னவோ அன்றைக்கு பைரவரை தரிசித்தே ஆ… Read more »
ஆடி மாதம் புதுமண தம்பதியை பிரித்து வைப்பது ஏன்?
ஆடி மாதம் புதுமண தம்பதியை பிரித்து வைப்பது ஏன்?நம் முன்னோர்கள் பல ஆண்டுகளாக பின்பற்றி வந்த சாஸ்திர சம்பிரதாயங்களில் நிச்சயம் அறிவியல் காரணங்கள் நிறைந்திருக்கும். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்புக்கும் ஒரு முக்கியத்துவம் வைத்திருந்தார்கள் . அந்த வகையில், இன… Read more »
ஆடி வெள்ளி... அம்மனைத் தேடி !
'ஆடி மாதம்... இது எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்' என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணிவிழா, மஞ்சள்நீர் சடங்கு என்று எல்லாவிதமான சுபநிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது... இங்கே தொடர்கிறது. அதே… Read more »
ஸ்ரீ வாராஹி தாயே சரணம்!
அவளுக்கு சதுரங்க சேனா நாயிகா என்றொரு திருநாமம் உண்டு. அதாவது அம்பிகையின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் என்று அர்த்தம். இவளை, தண்டினி என்றும் சொல்வர். சப்த மாதர்களில் ஒருவரான இவள்...ஸ்ரீவாராஹி! சிறந்த வரப்பிரசாதி. நம் மனத்துள் எண்ணங… Read more »
பரததேசி சித்தார்- திருச்சங்கோடு
பரததேசி சித்தார்- திருச்சங்கோடு பரததேசி சித்தார்- திருச்சங்கோடு பரததேசி சித்தார்- திருச்சங்கோடு … Read more »
ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கு பூஜை
(வெள்ளி) வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் வைத்து. லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்… Read more »
காளஹஸ்தியின் 20 சிறப்புகள்
1. காளஹஸ்தி சிவனுக்கு, தென் கயிலாய நாதர், ஆராவமுது, திருக்காளத்தி நாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், கல்லாலடியார், ஐந்து கொழுந்து, கல்லாடியில் கரும்பு, குடுமித்தேவர், மருந்து, மலை மேல் மருந்து, கபாலி, காளத்தி, காளத்திக் கற்பகம், ஜோதிவிடங்கர், பொன்மு… Read more »
ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்படிக லிங்க தத்துவம்:
ஸ்படிக லிங்க வழிபாடு ஸ்படிக லிங்க தத்துவம்: யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்… Read more »
கோவிலை வலம் வரும் எண்ணிக்கை
கோவிலை வலம் வரும் எண்ணிக்கை-------------------------------------------------• விநாயகரை ஒருமுறை வலம் வர வேண்டும்.• ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வர வேண்டும்.• அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்.• மகான்களின் சமாதியை (அதிஷ்டானம்) 4 முறை வலம… Read more »
சர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்...
திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாளை பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபடலாம். திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து வழிபட தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷன் சன்னதியில் புதன்கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி, பால் பாயாசம் படைத… Read more »
மாயையிலிருந்து விடுபடமுடியுமா?
மாயையிலிருந்து விடுபடமுடியுமா?மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. வேத,… Read more »
' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..!
' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..! ' தமிழ்த்தென்றல் திருவிகாவே நேரில் பார்த்திருக்கிறார்..!!"…சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போ… Read more »
முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)
முழு முதல்கடவுளான விநாயருக்கு அருகம்புல் மாலை அணிவிக்க வேண்டும்;(ஒருபோதும் துளசி மாலை அணிவிக்கக் கூடாது)தனியாக இருக்கும் முருகக் கடவுளுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்;வள்ளிதெய்வானை சமேத முருகக் கடவுளுக்கு பல வண்ணங்கள் கொண்ட பூக்களைக் கோர… Read more »
ஜீவ ஸமாதி
ஜீவ ஸமாதிநதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெ… Read more »
- ஆன்மீக கட்டுரைகள்
- இந்து தெய்வங்களின் வரலாறு
- ஆலயங்கள்
- நாரதர் மகிமைகள்
- பிள்ளையார்
- குரு பெயர்ச்சி பலன்கள்
- விநாயகர்
- இந்து கடவுள்களின் படங்கள்
- சிவன்
- சித்தர்கள்
- மந்திரங்கள்
- ஏழரை சனி
- நவராத்திரி
- பிரதோஷம்
- ஆஞ்சநேயர்
- குரு பெயர்ச்சி
- சனிபகவான்
- விநாயகர் சதுர்த்தி
- அகத்தியர்
- களத்திர தோஷம்
- சரஸ்வதி பூஜை
- ஜாதகம்
- நாகதோஷம்
- பெருமாள்
- முருகன்
- அறுபதாம் கல்யாணம்
- ஆடி வெள்ளி
- தத்துவங்கள்
- பக்திப் பாடல்கள்
- புரட்டாசி
- ஸ்ரீ பைரவர்
- Privacy Policy
- அட்சய திருதி
- அன்னதானம்
- உருத்திராட்சம்
- காப்பு ரட்சை
- கால பைரவர்
- காளி
- கிருபானந்த வாரியார்
- குங்குமம்
- சந்தனம்
- சிவராத்திரி
- சுக்கிர பகவான்
- தட்சிணாமூர்த்தி
- திருமண தடை
- திருமந்திரம்
- துளசி
- தோப்புக்கரணம்
- நந்தி
- பஞ்சாங்கம்
- போகர்
- மகாளய அமாவாசை
- மதுநாதீஸ்வரர்
- மாங்கல்ய தோஷம்
- முத்திரை
- மூல நட்சத்திரம்
- யோகா
- ரமண மகரிஷி
- ராகு கேது
- லக்ஷ்மி
- வள்ளலார்
- வாரியார்
- விபூதி
- வைத்தீஸ்வரன்
- ஸ்ரீராமன்