GuidePedia

0
ஒரு சிலருக்கு வித்தியாசமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் ராகு திசை, கேது திசை அல்லது ராகு புத்தி, கேது புத்தி ஆகும். 

இவை நடைபெறும் நேரமாக இருந்தால் அவர்களுக்கு கனவில் பாம்பு வந்து காட்சியளிக்கும். ராகு - கேதுக்களுக்குரிய பரிகாரங்களை முறையாகவும், முழுமையாகவும் உடனடியாக செய்வது நல்லது. 

பாம்பு கனவில் வந்து கடித்து விட்டு சென்றால் தோஷம் விலகி விட்டதாக அர்த்தம். கனவில் ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பின்னிப் பிணைந்த காட்சியைக் கண்டால் புத்திர பாக்கியம் உண்டாகக் கூடிய வாய்ப்பு உருவாகும்.

Post a Comment

 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...