GuidePedia
Latest News

0
விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்
விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்த்ராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கர்ணாய நம ஓம் ஹேரம… Read more »

Read more »
25Jun2014

0
குரு பகவான் அள்ளித் தரும் யோகங்கள்..
குரு பகவான் அள்ளித் தரும் யோகங்கள்..

கஜகேசரி யோகம்: குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் 'கஜகேசரி யோகம்' உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம். செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர். குரு சந்திர யோகம்: ச… Read more »

Read more »
23Jun2014

0
சாம்பிராணி
சாம்பிராணி

சாம்பிராணி இறைவழிபாட்டில் சாம்பிராணி முக்கிய இடம் பெறுகிறது. பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவு… Read more »

Read more »
20Jun2014

0
இறைவனே வணங்கும் ஆறு பேர் யார்!
இறைவனே வணங்கும் ஆறு பேர் யார்!

நான் ஆறுபேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். யார் அந்த ஆறு பேர் தெரியுமா?.. ப்ராதஸ்நாதி (அதிகாலையில் குளிப்பவர்). அச்வத்வசேவி (அரசமரத்தை வணங்குபவர்). த்ருணாக்னிஹோத்ரி (மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன்). நித்யான்னதாதா (நாள்தோறும் ஏழைகள… Read more »

Read more »
20Jun2014

0
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்? மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்… Read more »

Read more »
18Jun2014

0
உங்கள் கனவில் பாம்பு வந்தால் பயப்பட வேண்டாம்..If you see a snake in your dream, do not be afraid
உங்கள் கனவில் பாம்பு வந்தால் பயப்பட வேண்டாம்..If you see a snake in your dream, do not be afraid

ஒரு சிலருக்கு வித்தியாசமான கனவுகள் வரும். சிலருக்கு அடிக்கடி கனவில் பாம்பு வந்து கொண்டேயிருக்கும். அதற்கு காரணம் ராகு திசை, கேது திசை அல்லது ராகு புத்தி, கேது புத்தி ஆகும். இவை நடைபெறும் நேரமாக இருந்தால் அவர்களுக்கு கனவில் பாம்பு வந்து காட்சியளிக்கு… Read more »

Read more »
16Jun2014

0
சோழர்களால் எழுப்பப்பட்ட அற்புதமான கோயில்களில் ஒன்று திருவிடைமருதூர்
சோழர்களால் எழுப்பப்பட்ட அற்புதமான கோயில்களில் ஒன்று திருவிடைமருதூர் "மகாலிங்கேஸ்வரர்" கோயி

சோழர்களால் எழுப்பப்பட்ட அற்புதமான கோயில்களில் ஒன்று திருவிடைமருதூர் "மகாலிங்கேஸ்வரர்" கோயில், கடந்த வருடம் இந்த கோயிலுக்கு சென்றிருந்தேன், இருந்தும் அது குறித்த பதிவை இப்போது தான் எழுத முடிந்தது. மருத மரத்தை கோயில் மரமாக கொண்டு அவை தலை,இடை,கடை என்று… Read more »

Read more »
13Jun2014

0
ராகுதோஷம் நீங்க
ராகுதோஷம் நீங்க

ராகுதோஷம் நீங்ககாளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை ச… Read more »

Read more »
13Jun2014

0
திருமலை ஏழுமலையானுக்கு மோவாயில் பச்சை கற்பூரம்  சாற்றுவது ஏன்?
திருமலை ஏழுமலையானுக்கு மோவாயில் பச்சை கற்பூரம் சாற்றுவது ஏன்?

திருமலை ஏழுமலையானுக்கு மோவாயில் பச்சை கற்பூரம் சாற்றுவது ஏன்?மைசூர் பகுதியில் காவேரி நதிக்கரையிலுள்ள சிறு புத்தூரில் ஸ்ரீகேசவாசார்யாருக்கு மகனாக சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் அநந்தாழ்வான். சிறிய வயதிலிருந்தே பகவத் சிந்தனையில் மூழ… Read more »

Read more »
13Jun2014

0
கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!
கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்!1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது.முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது.பூசணிக்காயை… Read more »

Read more »
13Jun2014

0
சூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்?
சூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்?

சூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்? மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். நோய் நொடியில் விழக்கூடியவர்கள். தவறு செய்யக்கூடியவர்கள். மிகப் பெரிய அபத்தங்களுக்கு ஆளாகக்கூடியவர்கள். ஆனால் சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும். சூரியனால… Read more »

Read more »
13Jun2014

0
சனி திசை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
சனி திசை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

சனி திசை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஒருவர் பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து எல்லா கிரகங்களின் திசைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரவே செய்யும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. சனிதிசை வந்து விட்டாலே சிரமம் என்றும் கருத வேண்டாம். ஜீவன பலத்தையும்… Read more »

Read more »
13Jun2014

0
குரு பெயர்ச்சிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்
குரு பெயர்ச்சிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவக்கிரகத்தில் உள்ள குருவுக்கு சுண்டல், கடலை நெய்வேத்தியம் செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர் மாலை அல்லது முல்லைமலர் மாலை சாற்றலாம். தட்சிணாமூர்த்தி நெற்… Read more »

Read more »
12Jun2014

0
குரு பகவானுக்கு உகந்த மவுன விரதம்
குரு பகவானுக்கு உகந்த மவுன விரதம்

வார நாட்களில் 5-ம் நாள் வியாழன் ஆகும். வடமொழியில் குருவாரம் எனப்படும். தமிழில் `பொன்னன்' என்றழைக்கப்படும் தேவகுருவான வியாழன், மஞ்சள் நிறமான தோற்றத்தை உடையது. ஜோதிட ரீதியில் `குரு பார்க்க கோடி நன்மை' என்ற வழக்கு மிகவும் பிரபலமானது. குரு, முதல் தர சுப… Read more »

Read more »
06Jun2014
 
123 ... 47»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...