GuidePedia
Latest News

0
வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா! ஐயன் தரிசனம்...
வம்சத்தை வாழச் செய்யும் கல்லிடைக்குறிச்சி தர்மசாஸ்தா! ஐயன் தரிசனம்...

கல்லிடைக்குறிச்சி-ஸ்ரீவராகபுரம் கிராமத்தின் வடக்கு மூலையில் அமைந்து உள்ளது ஸ்ரீகுளத்தூரிலய்யன் தர்மசாஸ்தா கோயில். சுமார் 700 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில், ஸ்ரீமகா கணபதி, விசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் சந்நிதிகளும் அமைந்து உள்ளன.   நெல்லைச… Read more »

Read more »
01Dec2014

1
தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!
தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!

அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை  என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும். இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்… Read more »

Read more »
01Dec2014

0
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்

திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கால நேரத்தில் இங்குள்ள நாகர்களை வழிபட்டு பயன்பெறுகின்றனர். தவிர நாகதோஷம் உள்ளவ… Read more »

Read more »
19Oct2014

0
விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை
விரதம் இருக்கும்போது அணிய வேண்டிய ஆடை

விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வத… Read more »

Read more »
15Oct2014

0
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?

பொதுவாக கோவில்களுக்கு சென்றால் பிரகாரம் வருவதும் வழக்கம். அதை ஒற்றை படையில் சுற்றுவதா? இரட்டை படையில் சுற்றுவதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். விநாயகருக்கு ஒரு சுற்று, சிவனுக்கு மூன்று சுற்று, விஷ்ணுவிற்கு நான்கு சுற்று, நவக்கிரகத்திற்கு ஒன்பது … Read more »

Read more »
14Oct2014
 
123 ... 47»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...