GuidePedia
Latest News

0
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்

திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கால நேரத்தில் இங்குள்ள நாகர்களை வழிபட்டு பயன்பெறுகின்றனர். தவிர நாகதோஷம் உள்ளவ… Read more »

Read more »
19Oct2014

0
விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை
விரதம் இருக்கும்போது அணிய வேண்டிய ஆடை

விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வத… Read more »

Read more »
15Oct2014

0
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?
பிரகாரம் எத்தனை முறை சுற்ற வேண்டும்?

பொதுவாக கோவில்களுக்கு சென்றால் பிரகாரம் வருவதும் வழக்கம். அதை ஒற்றை படையில் சுற்றுவதா? இரட்டை படையில் சுற்றுவதா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். விநாயகருக்கு ஒரு சுற்று, சிவனுக்கு மூன்று சுற்று, விஷ்ணுவிற்கு நான்கு சுற்று, நவக்கிரகத்திற்கு ஒன்பது … Read more »

Read more »
14Oct2014

0
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்

வலம்புரி விநாயகர் எனப்படும் கற்பக விநாயர் படத்தை வடக்குநோக்கி வைத்து வழிபட வேண்டும். வைத்தியநாதர் என்னும் சிவனை மேற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். நடராஜப்பெருமான தெற்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். திசை பார்த்து வைத்து வழிபட்டால… Read more »

Read more »
14Oct2014

0
நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக?
நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக?

நீலகண்ட ஹோமம் ஏன்... எதற்காக? ''நாமெல்லாம் சந்தோஷமும் நிம்மதியும் வேண்டும் என்றுதான் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏதேனும் நோய்வாய்ப் பட்டாலோ, காரியங்கள் தடைப்பட்டாலோ ஆயுஷ்ஹோமம் என்கிற பரிகார பூஜையைச் செய்வோம். நம்மைப் படைத்த கடவுளுக்கே அப்படியொரு பரிக… Read more »

Read more »
14Oct2014
 
123 ... 47»
 
Top
Related Posts Plugin for WordPress, Blogger...